தூதுவன்...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே..
வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்..
ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்..
அவளைக் கண்ட பொழுதிலே
நன்றி சொல்லி மறைந்தது!!

அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே..
வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்..
ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்..
அவளைக் கண்ட பொழுதிலே
நன்றி சொல்லி மறைந்தது!!