உதவியை மறக்காத குருவி கதையை கேட்டு நடந்துகோங்க!

ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல
அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க வா போகலாம் சொண்ணுச்சா அப்போ குருவி சொண்ணுச்சா எனக்கு மழை நேரத்தில் stay பண்ண இடம் கொடுத்தது இந்த மரம் தான் இப்போ இந்த மரம் வாடி போச்சு ஆனா மறுபடியும் இந்த மரம் அழகாக இலையோடு வரும் அது வர நான் இங்க இருப்பேன் நீங்க போங்கனு சொண்ணுசு so அது மாதிரி தான்
நம்ம Life-ல உதவி பண்ண யாரையும் மறக்க கூடாது

Sponsorizzato
Sponsorizzato
Categorie
Per saperne di più
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்: Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில்...

Arriving in a foreign country can be challenging for travelers, especially when it comes to arranging transportation and accommodation. However, in Sri Lanka, the island paradise in the Indian Ocean, there are numerous ways to arrive and move around the place comfortably and safely. This content is designed to help tourists get all the information they need about travel and transportation in...

2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...

ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...

Sri Lanka, the tropical island in the Indian Ocean, is a paradise for nature lovers and adventurers. The diverse landscape, rich in flora and fauna, makes Sri Lanka an ideal place for wildlife watching and safaris. In this article you will learn everything you need to know about the best national parks, the best time to travel and how to prepare for an unforgettable adventure in Sri Lanka....
