தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...
தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் பங்கு நூற்றாண்டுகளாக மாற்றமடைந்து வருகிறது, பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக மாற்றங்களை பிரதிபலிக்கிறது. பண்டைய காலத்திலிருந்து நவீன காலம் வரை, தமிழ்ப் பெண்கள் அரசியல், கல்வி, கலை மற்றும் ஆன்மீகம் போன்ற சமூகத்தின் பல்வேறு அம்சங்களுக்கு பெரிதும் பங்களித்துள்ளனர். வரலாறு முழுவதும் தமிழ்ப் பெண்களின் பயணத்தைக் கண்டறிவதன் மூலம், அவர்களின் உறுதிப்பாடு, வலிமை மற்றும்...
Monthly One lakh income வந்துட்டு இருந்த Super market Business-ல one day night-ல நடந்த Robbery-னால ஒரு பெண்ணோட வாழ்க்கையும் மொத்தமா மாறிப்போயிருச்சு! இவங்க பெயர் தான் இளவரசி18 வயசுல இவங்களுக்கு Marrige ஆகுது. மதுரை-ல இருந்து வேலைக்காக கேரளா வந்த அவுங்க அப்பா கூட முறுக்குவியாபாரம் செஞ்சு கொஞ்ச கொஞ்சமா சேத்து வச்ச காசு-ல வச்சு Super market Open பண்ணுறாங்க அதுல ஏற்பட்ட நஷ்டத்தால கிட்ட தட்ட 1 கோடி...
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...
தமிழ் சமூகம் தனது உயிரோட்டமான கலாச்சாரம், உற்சாகமான மரபுகள் மற்றும் மறக்க முடியாத கூட்டங்களுக்காக பிரசித்தி பெற்றது. கலாசார விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், தனியார் பார்ட்டிகள் அல்லது திரைப்படக் காட்சிகள் என எதுவாக இருந்தாலும், இந்தத் தருணங்கள் தமிழர்களை ஒன்றிணைத்து, நமது பொதுவான மரபை வலுப்படுத்துகின்றன. Tamil-Unity-யில், இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதனால்தான்...