தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
தமிழ் வம்சாவளியினர் உலகம் முழுவதும் கலாச்சார உறுதிப்பாடு, தகவமைப்புத் திறன் மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை, தமிழர்கள் தங்களது பணக்கலாச்சார பாரம்பரியத்தையும் கலாச்சார பெருமிதத்தையும் பல நாடுகளில் தங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளனர். இந்தக் கட்டுரை தமிழ் வம்சாவளியினரின் பயணத்தை ஆரம்பகால குடியேற்ற அலைகளிலிருந்து நவீன உலகளாவிய தமிழ்...
இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற...
காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...
தமிழ் சமூகம் தனது உயிரோட்டமான கலாச்சாரம், உற்சாகமான மரபுகள் மற்றும் மறக்க முடியாத கூட்டங்களுக்காக பிரசித்தி பெற்றது. கலாசார விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், தனியார் பார்ட்டிகள் அல்லது திரைப்படக் காட்சிகள் என எதுவாக இருந்தாலும், இந்தத் தருணங்கள் தமிழர்களை ஒன்றிணைத்து, நமது பொதுவான மரபை வலுப்படுத்துகின்றன. Tamil-Unity-யில், இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதனால்தான்...
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...