த.வெ.க வில் புதிய பொறுப்புகள்:
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்:
Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை வைத்தார் இவர் சொன்ன விஷயம் சர்ச்சை ஆன நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் தற்போது த.வெ.கவில் இணைந்து உள்ளார்.
அதே போல் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருந்த CTR.நிர்மல் குமார் விலகி இன்று த.வெ.க.வில் இணைந்த அவருக்கு ஐ.டி.விங் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Sponsorizzato
Sponsorizzato
Categorie
Per saperne di più
Arriving in a foreign country can be challenging for travelers, especially when it comes to arranging transportation and accommodation. However, in Sri Lanka, the island paradise in the Indian Ocean, there are numerous ways to arrive and move around the place comfortably and safely. This content is designed to help tourists get all the information they need about travel and transportation in...
கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...
Sri Lanka è un paese pieno di meraviglie e contrasti. Un gioiello per ogni viaggiatore, noto per le sue spiagge da sogno, la ricca cultura e storia, la natura incontaminata e la calorosa ospitalità dei suoi abitanti. Scheda informativa Posizione: Sri Lanka è un'isola situata nell'Oceano...
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...