த.வெ.க வில் புதிய பொறுப்புகள்:
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்:
Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை வைத்தார் இவர் சொன்ன விஷயம் சர்ச்சை ஆன நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் தற்போது த.வெ.கவில் இணைந்து உள்ளார்.
அதே போல் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருந்த CTR.நிர்மல் குமார் விலகி இன்று த.வெ.க.வில் இணைந்த அவருக்கு ஐ.டி.விங் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பான்சர் செய்தது
ஸ்பான்சர் செய்தது
வகைகள்
மேலும் வாசிக்க
Wie weit würdest du gehen, um eine fremde Sprache zu lernen? Für Brian Linebaugh, einen Dateningenieur aus Kalifornien, führte diese Frage zu einer Reise, die sein Leben für immer verändern sollte. Seine Leidenschaft für die Tamil-Sprache hat ihn nicht nur dazu gebracht, diese über zwanzig Jahre zu lernen, sondern auch dazu, eine beeindruckende Dokumentation...
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில் தேர்தல் ஆணையம் இடை தேர்தல் அறிவித்தது. இதனை தொடர்ந்து எந்த கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மறுபடியும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா அல்லது திமுக போட்டியிட உள்ளதா என்று குழப்பம் உண்டான நிலையில் தற்போது திமுக சார்பில் திரு.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்....
வெளிநாடுகளில் தமிழர் தலைமுறைகள் வளர்ந்து வருகையில், தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கான தேவை உலகம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது. கண்டங்களுக்கு அப்பாலும் பரவியுள்ள தமிழ் புலம்பெயர் சமூகம், தங்கள் பாரம்பரியத்துடன் மொழி மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை பேணுவதில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. மொழி என்பது தொடர்புகொள்வதற்கான ஒரு சாதனம் மட்டுமல்ல; அது கலாச்சாரம்,...