சீமான் விமர்சனமும்! தவெக-வின் பதிலடியும்! நடந்தது என்ன?
2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்.
சீமான் பேசிய போது நடிகர் விஜயிடம் பணம் கொழுப்பு அதிகம் என்பதால் பிரசாந்த கிஷோர் அழைத்து உள்ளார்.என்னிடம் பணம் இல்லை ஆனால் மூளை உள்ளது எனக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் தேவை இல்லை என்று கூறி உள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த தவெக நிர்வாகி திரள் நிதி வாங்கும் சீமானுக்கு திறமையானவர்களின் ஆலோசனைகள் தவறாக தான் தெரியும் என்றும் நாங்கள் சட்ட மன்றதில் பேசுவதற்காக தான் பேசுகிறோம் சீமான் பட்டி மன்றத்தில் பேசுவதற்காக பேசுகிறார். என தவெக இணை கொள்ளகைபரப்பு செயலாளர் சம்பத் குமார் சீமானுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்
Sponsorizzato
Sponsorizzato
Categorie
Per saperne di più
MGR அரசியல் பயணம் காங்கிரஸ் தொடங்கி திக முதல் அதிமுக வரை ஒரு மாபெரும் சகாப்தம் உள்ளது அதிலும் சினிமாவில் இருந்து முதல்வர் ஆனா வரலாறு அவருக்கு மட்டும் உள்ளது 1972 ஆம் ஆண்டு திமுக கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அதன் பின்விளைவு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியவில்லை ஆனால் மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை கட்சி ஆரம்பித்த...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள்...
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
The Tamil community is renowned for its vibrant culture, lively traditions, and unforgettable gatherings. Whether it’s cultural festivals, music events, private parties, or movie screenings, these moments bring Tamils together and strengthen our shared heritage. At Tamil-Unity, we understand the importance of these occasions. That’s why we’ve created a platform where you can...