தூதுவன்...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே..
வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்..
ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்..
அவளைக் கண்ட பொழுதிலே
நன்றி சொல்லி மறைந்தது!!
Suryaah Sings
2025-01-30 06:09:53