தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...
google--ல இருந்து tesla-ல வரைக்கும் இந்த chip ah நம்பி தான் இருக்காங்கன்னு சொன்னா உங்கனால நம்ப முடியுமா! வேற வேற software company-ல work பண்ணிட்டு இருத்த 3 friends சேந்து 93-ல video games-காக specefic-க்கா graphics' card உருவாக்கலாம் சொல்லிstart பண்ண company தான்! இன்னைக்கு AI-ன்னு சொல்லப்படுற Artificial intelligenceக்கு chip ah உருவாக்கி இருக்காங்க!அவுங்க தான் NVidia chat gpt-ல நம்ம ஒரு...
தமிழர் பண்பாட்டின் அடித்தளமாக திருவிழாக்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் முக்கியமான வரலாற்று, பருவகால அல்லது ஆன்மீக நிகழ்வுகளைக் குறிக்கிறது. இவை மக்களை ஒன்றிணைக்கிறது, சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது, தமிழர் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இந்த திருவிழாக்கள் கலாச்சார நிகழ்வுகளை மீறியவை—இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவந்த பாரம்பரியங்களை கௌரவிக்கும் நன்றி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றின்...