தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
தமிழ் வம்சாவளி அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளது மற்றும் உலகளவில் சுமார் 75 முதல் 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியாகும். இலங்கையில் உள்ள உள்நாட்டுப் போரின் காரணமாக மில்லியன் கணக்கான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் இடம்பெயர்வுடன் பெரும்பாலும் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் இணைந்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள இளம் கலைஞர்கள் தங்கள்...
2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில் தேர்தல் ஆணையம் இடை தேர்தல் அறிவித்தது. இதனை தொடர்ந்து எந்த கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மறுபடியும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா அல்லது திமுக போட்டியிட உள்ளதா என்று குழப்பம் உண்டான நிலையில் தற்போது திமுக சார்பில் திரு.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்....
தமிழ் வம்சாவளியினர் உலகம் முழுவதும் கலாச்சார உறுதிப்பாடு, தகவமைப்புத் திறன் மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை, தமிழர்கள் தங்களது பணக்கலாச்சார பாரம்பரியத்தையும் கலாச்சார பெருமிதத்தையும் பல நாடுகளில் தங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளனர். இந்தக் கட்டுரை தமிழ் வம்சாவளியினரின் பயணத்தை ஆரம்பகால குடியேற்ற அலைகளிலிருந்து நவீன உலகளாவிய தமிழ்...
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...