தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...

Sri Lanka, the pearl of the Indian Ocean, is known not only for its stunning beaches, fascinating temples and diverse wildlife, but also for its delicious and spicy cuisine. Sri Lankan cuisine is characterized by the use of fresh ingredients, aromatic spices and diverse flavors. In this article, we will take you on a culinary journey through Sri Lanka and introduce you to the main ingredients,...

தமிழ் வம்சாவளி அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளது மற்றும் உலகளவில் சுமார் 75 முதல் 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியாகும். இலங்கையில் உள்ள உள்நாட்டுப் போரின் காரணமாக மில்லியன் கணக்கான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் இடம்பெயர்வுடன் பெரும்பாலும் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் இணைந்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள இளம் கலைஞர்கள் தங்கள்...

Hey all!♥️ வணக்கம்🙏🏻 நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் ஏதேனும் ஒரு கட்டாயத்தால் அச்செயலை செய்யாதிருப்பது தான் சரி என்று எண்ணி அதை "செய்ய மறுத்து வாழ்வது தான் ஒரு நல்ல வாழ்வியல் முறை" என்று நினைத்தால் அதுவே, ஆக சிறந்த முட்டால் தனம்! ஆகும். பின்ன என்ன? ஆசையாக நினைத்த ஒரு செயலை செய்யாமல் வாழ்நாள் முழுதும் அடக்கி வாழ்வதற்கு பதிலாக செய்தால் என்னதான் ஆகும் என்று ஒரு...

அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
